படம்: பிராப்தம்
பாடியவர்கள்: பி.சுசீலா - டி.எம்.சௌந்தரராஜன்
இசை: எம்.எஸ்.விஸ்வனாதன்
வரிகள்: கண்ணதாசன்
நடிப்பு: சிவாஜி, சாவித்திரி
டி.எம்.எஸ்:
ம்ம்ம் ம்ஹ¤ம்
சந்தனத்தில் நல்ல வாசமெடுத்து
என்னைத் தடவிக் கொண்டோடுது தென்னங் காத்து
சுசீலா :
சந்தனத்தில் நல்ல வாசமெடுத்து
என்னைத் தழுவிக் கொண்டோடுது தென்னங் காற்று
தென்னங் காத்து
தென்னங் காற்று
டி.எம்.எஸ்:
ம்ஹ¤ம் காற்று இல்லே காத்து
சுசீலா :
தடவிக் கொண்டோடுது தென்னங் காத்து
டி.எம்.எஸ்:
சந்தனத்தில் நல்ல வாசமெடுத்து
என்னைத் தடவிக் கொண்டோடுது தென்னங் காத்து
அந்தரத்திலே ரெண்டு பச்சைக் கிளிகள்
நல்ல ஆலோலம் பாடுது உன்னைப் பர்த்து
சுசீலா :
அந்தரத்திலே ரெண்டு பச்சைக் கிளிகள்
நல்ல ஆலோலம் பாடுது உன்னைப் பர்த்து
இருவரும்:
சந்தனத்தில் நல்ல வாசமெடுத்து
என்னைத் தடவிக் கொண்டோடுது தென்னங் காத்து
டி.எம்.எஸ்:
செவ்வாழைத் தோட்டமும் தென்னை இளநீர்களும்
தெம்மாங்கு பாடுது நம்மைப் பார்த்து
சுசீலா :
தெம்மாங்கு பாடுது நம்மைப் பார்த்து
சிங்காரத் தோணிகள் பல்லாக்கு போல் வந்து
ஊர்கோலம் போவதும் நம்மைக் கேட்டு
இருவரும்:
ஊர்கோலம் போவதும் நம்மைக் கேட்டு
டி.எம்.எஸ்:
ஓஹோஹோ ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ
சுசீலா : ஓஓஓஓஓஓஓ
டி.எம்.எஸ்:
பன்னீரு பூச்சரம் பச்சைப் புல்லு மேடையில்
பட்டுப் போல் கிடப்பதும் நமக்காக
சுசீலா :
பட்டுப் போல் கிடப்பதும் நமக்காக
தண்ணீரு ஓடையில் சல சல ஓசையில்
சங்கீதம் கேட்பதும் நமக்காக
இருவரும்:
சங்கீதம் கேட்பதும் நமக்காக
சந்தனத்தில் நல்ல வாசமெடுத்து
என்னைத் தடவிக் கொண்டோடுது தென்னங் காத்து
சுசீலா :
மாமாவின் பொண்ணுக்கு ஆகாச மேகங்கள்
சேலை கட்டிப் பாக்குது ஆசையோடு
சேலை கட்டிப் பாக்குது ஆசையோடு
டி.எம்.எஸ்:
நான் பார்க்கக் கூடாத பொல்லாத வானத்தில்
மாமன் மகள் போகுது நாணத்தோடு
மாமன் மகள் போகுது நாணத்தோடு
இருவரும்:
சந்தனத்தில் நல்ல வாசமெடுத்து
என்னைத் தடவிக் கொண்டோடுது தென்னங் காத்து
சுசீலா :
நானாச்சி வாவென்று மீனாட்சி கோவிலில்
மணியோசை கேட்பதும் நமக்காக
மணியோசை கேட்பதும் நமக்காக
நாளாச்சி என்றாலும் பூவாச்சும் வருமென்று
மீனாட்சி சொன்னதும் நமக்காக
மீனாட்சி சொன்னதும் நமக்காக
சந்தனத்தில் நல்ல வாசமெடுத்து
என்னைத் தடவிக் கொண்டோடுது தென்னங் காத்து
அந்தரத்திலே ரெண்டு பச்சைக் கிளிகள்
நல்ல ஆலோலம் பாடுது உன்னைப் பர்த்து
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
லாலா லலலலா
23.4.06
பூஞ்சிட்டுக் கன்னங்கள் பொன்மணி
படம் : துலாபாரம்
குரல் : டி.எம்.எஸ்., சுசீலா
பாடல் : கண்ணதாசன்
இசை : ஜி.தேவராஜன்
நடிகர்கள் : ஏவிஎம்.ராஜன், சாரதா
பூஞ்சிட்டுக் கன்னங்கள் பொன்மணி தீபத்தில்
பால் பொங்கல் பொங்குது பன்னீரிலே
பொங்கல் பிறந்தாலும் தீபம் எரிந்தாலும்
ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே - இந்த
ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே
(பூஞ்சிட்டு)
செல்வர்கள் இல்லத்தில் சீராட்டும் பிள்ளைக்குப்
பொன் வண்ணக் கிண்ணத்தில் பால் கஞ்சி
கண்ணீர் உப்பிட்டுக் காவேரி நீரிட்டு
கலயங்கள் ஆடுது சோறின்றி
இதயங்கள் ஏங்குது வாழ்வின்றி
கண்ணுறங்கு கண்ணுறங்கு..
பொன்னுலகம் கண்ணில் காணும் வரை
கண்ணுறங்கு கண்ணுறங்கு..
(பூஞ்சிட்டு)
மாணிக்கத் தேர் போல மையிட்டுப் பொட்டிட்டு
மகராஜன் செல்வங்கள் விளையாடும்
கண்ணாடி வளையலும் காகிதப் பூக்களும்
கண்ணே உன் மேனியில் நிழலாடும்
இல்லாத உள்ளங்கள் உறவாகும்
கண்ணுறங்கு கண்ணுறங்கு..
பொன்னுலகம் கண்ணில் காணும் வரை
கண்ணுறங்கு கண்ணுறங்கு..
(பூஞ்சிட்டு)
குரல் : டி.எம்.எஸ்., சுசீலா
பாடல் : கண்ணதாசன்
இசை : ஜி.தேவராஜன்
நடிகர்கள் : ஏவிஎம்.ராஜன், சாரதா
பூஞ்சிட்டுக் கன்னங்கள் பொன்மணி தீபத்தில்
பால் பொங்கல் பொங்குது பன்னீரிலே
பொங்கல் பிறந்தாலும் தீபம் எரிந்தாலும்
ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே - இந்த
ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே
(பூஞ்சிட்டு)
செல்வர்கள் இல்லத்தில் சீராட்டும் பிள்ளைக்குப்
பொன் வண்ணக் கிண்ணத்தில் பால் கஞ்சி
கண்ணீர் உப்பிட்டுக் காவேரி நீரிட்டு
கலயங்கள் ஆடுது சோறின்றி
இதயங்கள் ஏங்குது வாழ்வின்றி
கண்ணுறங்கு கண்ணுறங்கு..
பொன்னுலகம் கண்ணில் காணும் வரை
கண்ணுறங்கு கண்ணுறங்கு..
(பூஞ்சிட்டு)
மாணிக்கத் தேர் போல மையிட்டுப் பொட்டிட்டு
மகராஜன் செல்வங்கள் விளையாடும்
கண்ணாடி வளையலும் காகிதப் பூக்களும்
கண்ணே உன் மேனியில் நிழலாடும்
இல்லாத உள்ளங்கள் உறவாகும்
கண்ணுறங்கு கண்ணுறங்கு..
பொன்னுலகம் கண்ணில் காணும் வரை
கண்ணுறங்கு கண்ணுறங்கு..
(பூஞ்சிட்டு)
அழகாம் கொடி சிறிது
திரைப் படம்: சத்தியம்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் - பி.சுசீலா
இசை: கே.வி.மஹாதேவன்
நடித்தவர்கள்: கமலஹாஸன், ஜெயசித்ரா
பாலா:
அழகாம் கொடி சிறிது
அதிலும் உந்தன் இடை சிறிது
நடையாய் நடந்து சென்றால்
நல்ல இடை வாடாதோ
தந்தன தந்தன தாளம்
கொட்டு தக்கிட தக்கிட மேளம்
தந்தன தந்தன தாளம்
கொட்டு தக்கிட தக்கிட மேளம்
சுசீலா:
நடையும் இடையும் கண்டு
நாடி எங்கும் சூடு கண்டு
கடையை விரிக்கிறியே
கதை கதையாய் அளக்கிறியே
தந்தன தந்தன தாளம்
கொட்டு தக்கிட தக்கிட மேளம்
தந்தன தந்தன தாளம்
கொட்டு தக்கிட தக்கிட மேளம்
பாலா:
ஏத்தமிட்டு நீரிறைச்சேன்
நாத்துக்காலு நட்டு வச்சேன்
ஏத்தமிட்டு நீரிறைச்சேன்
நாத்துக்காலு நட்டு வச்சேன்
அறுவடைக்கு நேரமாச்சு அம்மாடி
ஆசை கொஞ்சம் அதிகமாச்சி அம்மாடி
சுசீலா:
நீரூற்றி உரமுமிட்டு
நேரம் பாத்து கதிர் அறுத்து
நீரூற்றி உரமுமிட்டு
நேரம் பாத்து கதிர் அறுத்து
ஆதரிப்போர் இல்லையின்னா அத்தானே
யார் தரிப்பார் இவ்வுயிரை அத்தானே
பாலா:
அழகாம் கொடி சிறிது
அதிலும் உந்தன் இடை சிறிது
நடையாய் நடந்து சென்றால்
நல்ல இடை வாடாதோ
சுசீலா: தந்தன தந்தன தாளம்
கொட்டு தக்கிட தக்கிட மேளம்
தந்தன தந்தன தாளம்
கொட்டு தக்கிட தக்கிட மேளம்
பாலா:
மாலை வருமடியோ
மகமாயி துணையிருப்பா
மாலை வருமடியோ
மகமாயி துணையிருப்பா
நாலும் நடக்குமடி அம்மாடி
நம்பிக்கையும் பிழைக்குமடி அம்மாடி
சுசீலா:
காளியம்மா சத்தியமா
கை பிடிக்கவில்லையின்னா
காளியம்மா சத்தியமா
கை பிடிக்கவில்லையின்னா
ஆத்துலே உடல் கிடக்கும் அத்தானே
ஆவியெல்லாம் உன்னை சுத்தும் அத்தானே
அழகாம் கொடி சிறிது
அதிலும் உந்தன் இடை சிறிது
உந்தன் இடை சிறிது
நடையாய் நடந்து சென்றால்
நல்ல இடை வாடாதோ
தந்தன தந்தன தாளம்கொட்டு
தக்கிட தக்கிட மேளம்
தந்தன தந்தன தாளம்கொட்டு
தக்கிட தக்கிட மேளம்
சுசீலா:
நடையும் இடையும் கண்டு
நாடி எங்கும் சூடு கண்டு
கடையை விரிக்கிறியே
கதை கதையாய் அளக்கிறியே
தந்தன தந்தன தாளம்கொட்டு
தக்கிட தக்கிட மேளம்
தந்தன தந்தன தாளம்கொட்டு
தக்கிட தக்கிட மேளம்
பாலா:
ஏத்தமிட்டு நீரிறைச்சேன்
நாத்துக்காலு நட்டு வச்சேன்
ஏத்தமிட்டு நீரிறைச்சேன்
நாத்துக்காலு நட்டு வச்சேன்
அறுவடைக்கு நேரமாச்சு அம்மாடி
ஆசை கொஞ்சம் அதிகமாச்சி அம்மாடி
சுசீலா:
நீரூற்றி உரமுமிட்டுநேரம் பாத்து
கதிர் அறுத்து நீரூற்றி
உரமுமிட்டுநேரம் பாத்து
கதிர் அறுத்துஆதரிப்போர்
இல்லையின்னா அத்தானே
யார் தரிப்பார் இவ்வுயிரை அத்தானே
பாலா:
அழகாம் கொடி சிறிது
அதிலும் உந்தன் இடை சிறிது
நடையாய் நடந்து சென்றால்
நல்ல இடை வாடாதோ
சுசீலா:
தந்தன தந்தன தாளம்கொட்டு
தக்கிட தக்கிட மேளம்
தந்தன தந்தன தாளம்கொட்டு
தக்கிட தக்கிட மேளம்
பாலா:
மாலை வருமடியோ மகமாயி துணையிருப்பா
மாலை வருமடியோ மகமாயி துணையிருப்பா
நாலும் நடக்குமடி அம்மாடி
நம்பிக்கையும் பிழைக்குமடி அம்மாடி
சுசீலா:
காளியம்மா சத்தியமாகை பிடிக்கவில்லையின்னா
காளியம்மா சத்தியமாகை பிடிக்கவில்லையின்னா
ஆத்துலே உடல் கிடக்கும் அத்தானே
ஆவியெல்லாம் உன்னை சுத்தும் அத்தானே
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் - பி.சுசீலா
இசை: கே.வி.மஹாதேவன்
நடித்தவர்கள்: கமலஹாஸன், ஜெயசித்ரா
பாலா:
அழகாம் கொடி சிறிது
அதிலும் உந்தன் இடை சிறிது
நடையாய் நடந்து சென்றால்
நல்ல இடை வாடாதோ
தந்தன தந்தன தாளம்
கொட்டு தக்கிட தக்கிட மேளம்
தந்தன தந்தன தாளம்
கொட்டு தக்கிட தக்கிட மேளம்
சுசீலா:
நடையும் இடையும் கண்டு
நாடி எங்கும் சூடு கண்டு
கடையை விரிக்கிறியே
கதை கதையாய் அளக்கிறியே
தந்தன தந்தன தாளம்
கொட்டு தக்கிட தக்கிட மேளம்
தந்தன தந்தன தாளம்
கொட்டு தக்கிட தக்கிட மேளம்
பாலா:
ஏத்தமிட்டு நீரிறைச்சேன்
நாத்துக்காலு நட்டு வச்சேன்
ஏத்தமிட்டு நீரிறைச்சேன்
நாத்துக்காலு நட்டு வச்சேன்
அறுவடைக்கு நேரமாச்சு அம்மாடி
ஆசை கொஞ்சம் அதிகமாச்சி அம்மாடி
சுசீலா:
நீரூற்றி உரமுமிட்டு
நேரம் பாத்து கதிர் அறுத்து
நீரூற்றி உரமுமிட்டு
நேரம் பாத்து கதிர் அறுத்து
ஆதரிப்போர் இல்லையின்னா அத்தானே
யார் தரிப்பார் இவ்வுயிரை அத்தானே
பாலா:
அழகாம் கொடி சிறிது
அதிலும் உந்தன் இடை சிறிது
நடையாய் நடந்து சென்றால்
நல்ல இடை வாடாதோ
சுசீலா: தந்தன தந்தன தாளம்
கொட்டு தக்கிட தக்கிட மேளம்
தந்தன தந்தன தாளம்
கொட்டு தக்கிட தக்கிட மேளம்
பாலா:
மாலை வருமடியோ
மகமாயி துணையிருப்பா
மாலை வருமடியோ
மகமாயி துணையிருப்பா
நாலும் நடக்குமடி அம்மாடி
நம்பிக்கையும் பிழைக்குமடி அம்மாடி
சுசீலா:
காளியம்மா சத்தியமா
கை பிடிக்கவில்லையின்னா
காளியம்மா சத்தியமா
கை பிடிக்கவில்லையின்னா
ஆத்துலே உடல் கிடக்கும் அத்தானே
ஆவியெல்லாம் உன்னை சுத்தும் அத்தானே
அழகாம் கொடி சிறிது
அதிலும் உந்தன் இடை சிறிது
உந்தன் இடை சிறிது
நடையாய் நடந்து சென்றால்
நல்ல இடை வாடாதோ
தந்தன தந்தன தாளம்கொட்டு
தக்கிட தக்கிட மேளம்
தந்தன தந்தன தாளம்கொட்டு
தக்கிட தக்கிட மேளம்
சுசீலா:
நடையும் இடையும் கண்டு
நாடி எங்கும் சூடு கண்டு
கடையை விரிக்கிறியே
கதை கதையாய் அளக்கிறியே
தந்தன தந்தன தாளம்கொட்டு
தக்கிட தக்கிட மேளம்
தந்தன தந்தன தாளம்கொட்டு
தக்கிட தக்கிட மேளம்
பாலா:
ஏத்தமிட்டு நீரிறைச்சேன்
நாத்துக்காலு நட்டு வச்சேன்
ஏத்தமிட்டு நீரிறைச்சேன்
நாத்துக்காலு நட்டு வச்சேன்
அறுவடைக்கு நேரமாச்சு அம்மாடி
ஆசை கொஞ்சம் அதிகமாச்சி அம்மாடி
சுசீலா:
நீரூற்றி உரமுமிட்டுநேரம் பாத்து
கதிர் அறுத்து நீரூற்றி
உரமுமிட்டுநேரம் பாத்து
கதிர் அறுத்துஆதரிப்போர்
இல்லையின்னா அத்தானே
யார் தரிப்பார் இவ்வுயிரை அத்தானே
பாலா:
அழகாம் கொடி சிறிது
அதிலும் உந்தன் இடை சிறிது
நடையாய் நடந்து சென்றால்
நல்ல இடை வாடாதோ
சுசீலா:
தந்தன தந்தன தாளம்கொட்டு
தக்கிட தக்கிட மேளம்
தந்தன தந்தன தாளம்கொட்டு
தக்கிட தக்கிட மேளம்
பாலா:
மாலை வருமடியோ மகமாயி துணையிருப்பா
மாலை வருமடியோ மகமாயி துணையிருப்பா
நாலும் நடக்குமடி அம்மாடி
நம்பிக்கையும் பிழைக்குமடி அம்மாடி
சுசீலா:
காளியம்மா சத்தியமாகை பிடிக்கவில்லையின்னா
காளியம்மா சத்தியமாகை பிடிக்கவில்லையின்னா
ஆத்துலே உடல் கிடக்கும் அத்தானே
ஆவியெல்லாம் உன்னை சுத்தும் அத்தானே
Subscribe to:
Posts (Atom)