17.10.07

நெஞ்சம் எனும் ஊரினிலே

படம்: ஆறு
பாடியவர்: கோபிகா பூர்ணிமா


நெஞ்சம் எனும் ஊரினிலே!
காதல் எனும் தெருவினிலே!
கனவு எனும் வாசலிலே!
என்னை விட்டுவிட்டு போனாயே!

வாழ்க்கை எனும் வீதியிலே!
மனசு எனும் தேரினிலே!
ஆசை எனும் போதையிலே!
என்னை விட்டுவிட்டு போனாயே!

நான் தனியாய் தனியாய் நடந்தேனே!
சிறு பனியாய் பனியாய் கரைந்தேனே!
ஒரு நுரையாய் நுரையாய் உடைந்தேனே!
காதலாலே...

நெஞ்சம் எனும் ஊரினிலே!
காதல் எனும் தெருவினிலே!
கனவு எனும் வாசலிலே!
என்னை விட்டுவிட்டு போனாயே!

No comments: