இது ஒரு ராகமாலிகை.
ராகம்: சிவரஞ்சனி
தாளம்: ஆதி
இயற்றியவர்: ராஜாஜி
பாடியவர்: M.S. சுப்புலக்ஷ்மி
பல்லவி
குறையொன்றுமில்லை
மறைமூர்த்தி கண்ணா
குறையொன்றுமில்லை கண்ணா
குறையொன்றுமில்லை கோவிந்தா
குறையொன்றுமில்லை
மறைமூர்த்தி கண்ணா
குறையொன்றுமில்லை கண்ணா
குறையொன்றுமில்லை கோவிந்தா
அனுபல்லவி
கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்கு
குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா
சரணம் 1
வேண்டியதைத் தந்திட வேங்கடேசன் என்றிருக்க
வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா
ராகம் காபி
சரணம் 2
திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா - கண்ணா
திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா - உன்னை
மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார்
திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா - உன்னை
மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார்
என்றாலும் குறையொன்றும் எனக்கில்லை கண்ணா
என்றாலும் குறையொன்றும் எனக்கில்லை கண்ணா
குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா
குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா
ராகம்: சிந்துபைரவி
சரணம்-4
கலிநாளுக்கிரங்கி கல்லிலே இரங்கி
நிலையாகக் கோயிலில் நிற்கின்றாய் கேசவா
கலிநாளுக்கிரங்கி கல்லிலே இரங்கி
நிலையாகக் கோயிலில் நிற்கின்றாய் கேசவா
குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா
சரணம்5
யாரும் மறுக்காத மலையப்பா
யாரும் மறுக்காத மலையப்பா
உன் மார்பில் ஏதும் தர நிற்கும்
கருணை கடலன்னை
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
ஒன்றும் குறை இல்லை
மறைமூர்த்தி கண்ணா
ஒன்றும் குறை இல்லை
மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா
கோவிந்தா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா
24.10.08
21.10.08
என் உள்ளில் எங்கோ
படம்: ரோசாப்பூ ரவிக்கைகாரி
பாடியவர்: வாணி ஜெயராம்
இசை: இளையராஜா
என் உள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்
ஏன் கேட்கிறது ? ஏன் வாட்டுது?
ஆனால் அதுவும் ஆனந்தம்...
என் உள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்
ஏன் கேட்கிறது ?
என் மன கங்கையில் சங்கமிக்க சங்கமிக்க - பங்குவைக்க
பொங்கிடும் பூம்புனலில் .... ஆ... ஆ... ஆ... ஆ.......
பொங்கிடும் அன்பெனும் பூம்புனலின்
போதையி லே மனம் பொங்கி நிற்க தங்கிநிற்க
காலம் இன்றே தீராதோ?
என் உள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்
ஏன் கேட்கிறது ?
மஞ்சளைப் பூசிய மேகங்களே மேகங்களே- மோகங்களே
மல்லிகை மாலைகளே ஆ... ஆ... ஆ...
மல்லிகை முல்லையின் மாலைகளே
மார்கழிமாதத்துக் காலைகளே சோலைகளே
என்றும் என்னைக் கூடாயோ?
என் உள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்
ஏன் கேட்கிறது ? ஏன் வாட்டுது?
ஆனால் அதுவும் ஆனந்தம்...
என் உள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்
என் உள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்
பாடியவர்: வாணி ஜெயராம்
இசை: இளையராஜா
என் உள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்
ஏன் கேட்கிறது ? ஏன் வாட்டுது?
ஆனால் அதுவும் ஆனந்தம்...
என் உள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்
ஏன் கேட்கிறது ?
என் மன கங்கையில் சங்கமிக்க சங்கமிக்க - பங்குவைக்க
பொங்கிடும் பூம்புனலில் .... ஆ... ஆ... ஆ... ஆ.......
பொங்கிடும் அன்பெனும் பூம்புனலின்
போதையி லே மனம் பொங்கி நிற்க தங்கிநிற்க
காலம் இன்றே தீராதோ?
என் உள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்
ஏன் கேட்கிறது ?
மஞ்சளைப் பூசிய மேகங்களே மேகங்களே- மோகங்களே
மல்லிகை மாலைகளே ஆ... ஆ... ஆ...
மல்லிகை முல்லையின் மாலைகளே
மார்கழிமாதத்துக் காலைகளே சோலைகளே
என்றும் என்னைக் கூடாயோ?
என் உள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்
ஏன் கேட்கிறது ? ஏன் வாட்டுது?
ஆனால் அதுவும் ஆனந்தம்...
என் உள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்
என் உள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்
காவியமா நெஞ்சின் ஓவியமா
படம் : பாவை விளக்கு
குரல் : சிதம்பரம் ஜெயராமன், சுசீலா
பாடல் : மருதகாசி
இசை : கே.வி.எம்.
நடிகர்கள் : சிவாஜி, எம்.என்.ராஜம்
காவியமா நெஞ்சின் ஓவியமா
அதன் ஜீவியமா தெய்வீக காதல் சின்னமா
காவியமா நெஞ்சின் ஓவியமா
அதன் ஜீவியமா தெய்வீக காதல் சின்னமா
காவியமா....
காவியமா நெஞ்சின் ஓவியமா
அதன் ஜீவியமா தெய்வீக காதல் சின்னமா
காவியமா நெஞ்சின் ஓவியமா
அதன் ஜீவியமா தெய்வீக காதல் சின்னமா
காவியமா....
முகலாய சாம்ராஜ்ய தீபமே
முகலாய சாம்ராஜ்ய தீபமே
சிரித்த முகத்தோடு நினைவில் கொஞ்சும் ரூபமெ
முகலாய சாம்ராஜ்ய தீபமே
சிரித்த முகத்தோடு நினைவில் கொஞ்சும் ரூபமே
மும்தாஜ்ஜே... ஏ..ஏ..
மும்தாஜ்ஜே முத்தே என் பேகமே
மும்தாஜ்ஜே முத்தே என் பேகமே
பேசும் முழு மதியே என் இதய கீதமே
பேசும் முழு மதியே என் இதய கீதமே
என்றும் இன்பமே பொங்கும் வண்ணமே
என்னை சொந்தம் கொண்ட தெய்வமே
என்றும் இன்பமே பொங்கும் வண்ணமே
என்னை சொந்தம் கொண்ட தெய்வமெ
அன்பின் அமுதமே அழகின் சிகரமே
ஆசை வடிவமே உலகின் அதிசயமே
அன்பின் அமுதமே அழகின் சிகரமே
ஆசை வடிவமே உலகின் அதிசயமே
காவியமா நெஞ்சின் ஓவியமா
அதன் ஜீவியமா தெய்வீக காதல் சின்னமா
காவியமா....
என்னாளும் அழியாத நிலையிலே
காதல் ஒன்றையே தான் நாடும் இந்த உலகிலே
என்னாளும் அழியாத நிலையிலே
காதல் ஒன்றையே தான் நாடும் இந்த உலகிலே
கண்முன்னே தோன்றும் அந்த கனவிலே...
கண்முன்னே தோன்றும் அந்த கனவிலே
உள்ளம் கலந்திடுதே ஆனந்த உணர்விலே
உள்ளம் கலந்திடுதே ஆனந்த உணர்விலே
கனியில் ஊறிடும் சுவையை மீறிடும்
இனிமை தருவதுண்மை காதலே
கனியில் ஊறிடும் சுவையை மீறிடும்
இனிமை தருவதுண்மை காதலே
காலம் மாறினும் தேகம் அழியினும்
கதையில் கவிதையில் கலந்தே வாழுவோம்
காலம் மாறினும் தேகம் அழியினும்
கதையில் கவிதையில் கலந்தே வாழுவோம்
காவியமா நெஞ்சின் ஓவியமா
அதன் ஜீவியமா தெய்வீக காதல் சின்னமா
காவியமா நெஞ்சின் ஓவியமா
அதன் ஜீவியமா தெய்வீக காதல் சின்னமா
காவியமா....
குரல் : சிதம்பரம் ஜெயராமன், சுசீலா
பாடல் : மருதகாசி
இசை : கே.வி.எம்.
நடிகர்கள் : சிவாஜி, எம்.என்.ராஜம்
காவியமா நெஞ்சின் ஓவியமா
அதன் ஜீவியமா தெய்வீக காதல் சின்னமா
காவியமா நெஞ்சின் ஓவியமா
அதன் ஜீவியமா தெய்வீக காதல் சின்னமா
காவியமா....
காவியமா நெஞ்சின் ஓவியமா
அதன் ஜீவியமா தெய்வீக காதல் சின்னமா
காவியமா நெஞ்சின் ஓவியமா
அதன் ஜீவியமா தெய்வீக காதல் சின்னமா
காவியமா....
முகலாய சாம்ராஜ்ய தீபமே
முகலாய சாம்ராஜ்ய தீபமே
சிரித்த முகத்தோடு நினைவில் கொஞ்சும் ரூபமெ
முகலாய சாம்ராஜ்ய தீபமே
சிரித்த முகத்தோடு நினைவில் கொஞ்சும் ரூபமே
மும்தாஜ்ஜே... ஏ..ஏ..
மும்தாஜ்ஜே முத்தே என் பேகமே
மும்தாஜ்ஜே முத்தே என் பேகமே
பேசும் முழு மதியே என் இதய கீதமே
பேசும் முழு மதியே என் இதய கீதமே
என்றும் இன்பமே பொங்கும் வண்ணமே
என்னை சொந்தம் கொண்ட தெய்வமே
என்றும் இன்பமே பொங்கும் வண்ணமே
என்னை சொந்தம் கொண்ட தெய்வமெ
அன்பின் அமுதமே அழகின் சிகரமே
ஆசை வடிவமே உலகின் அதிசயமே
அன்பின் அமுதமே அழகின் சிகரமே
ஆசை வடிவமே உலகின் அதிசயமே
காவியமா நெஞ்சின் ஓவியமா
அதன் ஜீவியமா தெய்வீக காதல் சின்னமா
காவியமா....
என்னாளும் அழியாத நிலையிலே
காதல் ஒன்றையே தான் நாடும் இந்த உலகிலே
என்னாளும் அழியாத நிலையிலே
காதல் ஒன்றையே தான் நாடும் இந்த உலகிலே
கண்முன்னே தோன்றும் அந்த கனவிலே...
கண்முன்னே தோன்றும் அந்த கனவிலே
உள்ளம் கலந்திடுதே ஆனந்த உணர்விலே
உள்ளம் கலந்திடுதே ஆனந்த உணர்விலே
கனியில் ஊறிடும் சுவையை மீறிடும்
இனிமை தருவதுண்மை காதலே
கனியில் ஊறிடும் சுவையை மீறிடும்
இனிமை தருவதுண்மை காதலே
காலம் மாறினும் தேகம் அழியினும்
கதையில் கவிதையில் கலந்தே வாழுவோம்
காலம் மாறினும் தேகம் அழியினும்
கதையில் கவிதையில் கலந்தே வாழுவோம்
காவியமா நெஞ்சின் ஓவியமா
அதன் ஜீவியமா தெய்வீக காதல் சின்னமா
காவியமா நெஞ்சின் ஓவியமா
அதன் ஜீவியமா தெய்வீக காதல் சின்னமா
காவியமா....
20.10.08
என் கண்மணி உன் காதலி
படம்: சிட்டு குருவி
பாடல்: என் கண்மணி
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்பிரமணியன், பி. சுசீலா
இசை: இளையராஜா
ஆண்: என் கண்மணி.. உன் காதலி.. இளமாங்கனி,
உனைபார்ததும் சிரிக்கின்றதே..சிரிக்கின்றதே
நான் சொன்ன ஜோக்கை கேட்டு நாணமோ
நீ நகைச்சுவை மன்னனில்லையோ
பயணி: நன்னா சொன்னேள் போங்கோ..
பெண்: என் மன்னவன்.. உன் காதலன்
எனை பர்த்ததும்.. ஓராயிரம்..
கதை சொல்கிறான்.. கதை சொல்கிறான்
அம்மம்மா இன்னும் கேட்க தூண்டுமோ
நீ ரசிக்கின்ற கன்னி இல்லையோ
ஆண்: என் கண்மணி
ஆண்: இரு மான்கள் பேசும் போது மொழி ஏதம்மா
பிறர் காதில் கேட்பதற்க்கும் வழி ஏதம்மா
பெண்: ஒரு ஜோடி சேர்ந்து செல்லும் பயணங்களில்
உறவன்றி வேறு இல்லை கவனங்களில்
ஆண்: இளமாமயில்..
பெண்: அருகாமையில்..
ஆண்: வந்தாடும் வேளை இன்பம் கோடி என்று,
அனுபவம் சொல்லவில்லையோ
கண்டக்டர்: இந்தாம்மா கருவாட்டு கூடை முன்னாடி போ
பெண்: என் மன்னவன்..உன் காதலன்
எனை பர்த்ததும் ஓராயிரம்
கதை சொல்கிறான்.. கதை சொல்கிறான்
அம்மம்மா இன்னும் கேட்க தூண்டுமோ
நீ ரசிக்கின்ற கன்னி இல்லையோ
ஆண்: என் கண்மணி..
கண்டக்டர்: தேனாம்பேட்டை சூப்பர்மாக்கெட் எறங்கு..
ஆண்: மெதுவாக உன்னை கொஞ்சம் தொடவேண்டுமே
திருமேனி எங்கும் விரல்கள் படவேண்டுமே
பெண்: அதற்காக நேரம் ஒன்று வரவேண்டுமே
அடையாள சின்னம் அன்று தரவேண்டுமே
ஆண்: இரு தோளிலும்.. மண்மாலைகள்
பெண்: கொண்டாடும் காலம் என்று கூடுமென்று
தவிக்கின்ற தவிப்பென்னவோ
ஆண்: என் கண்மணி, உன் காதலி, இளமாங்கனி,
உனைபார்ததும் சிரிக்கின்றதே..சிறிக்கின்றதே
நான் சொன்ன ஜோக்கை கேட்டு நாணமோ
நீ நகைச்சுவை மன்னனில்லையோ
பெண்: என் மன்னவன், உன் காதலன்
எனை பர்த்ததும் ஓராயிரம் கதை சொல்கிறான்..
கதை சொல்கிறான்
அம்மம்மா இன்னும் கேட்க தூன்டுமோ
நீ ரசிக்கின்ற கன்னி இல்லையோ
ஆண்: என் கண்மணி
என் கண்மணி.. உன் காதலி
இள மாங்கனி...எனைப் பார்த்ததும்..
சிரிக்கின்றதே.. சிரிக்கின்றதே
நான் சொன்ன ஜோக்கைக் கேட்டு நாணமோ
நீ நகைச்சுவை மன்னன் இல்லையோ
..... நன்னா சொன்னேள் போங்கோ..
என் மன்னவன்.. உன் காதலன்
எனைப் பார்த்ததும்..ஓராயிரம்..
கதை சொல்கிறான்.. கதை சொல்கிறான்
அம்மம்மா.. இன்னும் கேட்கத் தூண்டுமோ
நீ ரசிக்கின்ற கன்னி இல்லையோ
(என் கண்மணி)
இரு மான்கள் பேசும்போது மொழி ஏதம்மா
பிறர் காதில் கேட்பதற்கும் வழி ஏதம்மா
ஒரு ஜோடி சேர்ந்து செல்லும் பயணங்களில்
உறவன்றி வேறு இல்லை கவனங்களில்
இளமாமயில்.. அருகாமையில்
வந்தாடும் காலம் என்று கூடும் என்று
அனுபவம் சொல்வதில்லையோ..
... இந்தம்மா கருவாட்டுக் கூடை.. முன்னாடி போ..
(என் மன்னவன்)
.. தேனாம்பேட்டை சூப்பர் மார்க்கெட் இறங்கு...
மெதுவாக உன்னைக் கொஞ்சம் தொட வேண்டுமே
திருமேனி எங்கும் விரல்கள் பட வேண்டுமே
அதற்காக நேரம் ஒன்று வர வேண்டுமே
அடையாளச் சின்னம் ஒன்று தர வேண்டுமே
இரு தோளிலும் மண மாலைகள்
வந்தாடும் நேரம் என்று கூடும் என்று
தவிக்கின்ற தவிப்பென்னவோ
(என் கண்மணி)
பாடல்: என் கண்மணி
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்பிரமணியன், பி. சுசீலா
இசை: இளையராஜா
ஆண்: என் கண்மணி.. உன் காதலி.. இளமாங்கனி,
உனைபார்ததும் சிரிக்கின்றதே..சிரிக்கின்றதே
நான் சொன்ன ஜோக்கை கேட்டு நாணமோ
நீ நகைச்சுவை மன்னனில்லையோ
பயணி: நன்னா சொன்னேள் போங்கோ..
பெண்: என் மன்னவன்.. உன் காதலன்
எனை பர்த்ததும்.. ஓராயிரம்..
கதை சொல்கிறான்.. கதை சொல்கிறான்
அம்மம்மா இன்னும் கேட்க தூண்டுமோ
நீ ரசிக்கின்ற கன்னி இல்லையோ
ஆண்: என் கண்மணி
ஆண்: இரு மான்கள் பேசும் போது மொழி ஏதம்மா
பிறர் காதில் கேட்பதற்க்கும் வழி ஏதம்மா
பெண்: ஒரு ஜோடி சேர்ந்து செல்லும் பயணங்களில்
உறவன்றி வேறு இல்லை கவனங்களில்
ஆண்: இளமாமயில்..
பெண்: அருகாமையில்..
ஆண்: வந்தாடும் வேளை இன்பம் கோடி என்று,
அனுபவம் சொல்லவில்லையோ
கண்டக்டர்: இந்தாம்மா கருவாட்டு கூடை முன்னாடி போ
பெண்: என் மன்னவன்..உன் காதலன்
எனை பர்த்ததும் ஓராயிரம்
கதை சொல்கிறான்.. கதை சொல்கிறான்
அம்மம்மா இன்னும் கேட்க தூண்டுமோ
நீ ரசிக்கின்ற கன்னி இல்லையோ
ஆண்: என் கண்மணி..
கண்டக்டர்: தேனாம்பேட்டை சூப்பர்மாக்கெட் எறங்கு..
ஆண்: மெதுவாக உன்னை கொஞ்சம் தொடவேண்டுமே
திருமேனி எங்கும் விரல்கள் படவேண்டுமே
பெண்: அதற்காக நேரம் ஒன்று வரவேண்டுமே
அடையாள சின்னம் அன்று தரவேண்டுமே
ஆண்: இரு தோளிலும்.. மண்மாலைகள்
பெண்: கொண்டாடும் காலம் என்று கூடுமென்று
தவிக்கின்ற தவிப்பென்னவோ
ஆண்: என் கண்மணி, உன் காதலி, இளமாங்கனி,
உனைபார்ததும் சிரிக்கின்றதே..சிறிக்கின்றதே
நான் சொன்ன ஜோக்கை கேட்டு நாணமோ
நீ நகைச்சுவை மன்னனில்லையோ
பெண்: என் மன்னவன், உன் காதலன்
எனை பர்த்ததும் ஓராயிரம் கதை சொல்கிறான்..
கதை சொல்கிறான்
அம்மம்மா இன்னும் கேட்க தூன்டுமோ
நீ ரசிக்கின்ற கன்னி இல்லையோ
ஆண்: என் கண்மணி
என் கண்மணி.. உன் காதலி
இள மாங்கனி...எனைப் பார்த்ததும்..
சிரிக்கின்றதே.. சிரிக்கின்றதே
நான் சொன்ன ஜோக்கைக் கேட்டு நாணமோ
நீ நகைச்சுவை மன்னன் இல்லையோ
..... நன்னா சொன்னேள் போங்கோ..
என் மன்னவன்.. உன் காதலன்
எனைப் பார்த்ததும்..ஓராயிரம்..
கதை சொல்கிறான்.. கதை சொல்கிறான்
அம்மம்மா.. இன்னும் கேட்கத் தூண்டுமோ
நீ ரசிக்கின்ற கன்னி இல்லையோ
(என் கண்மணி)
இரு மான்கள் பேசும்போது மொழி ஏதம்மா
பிறர் காதில் கேட்பதற்கும் வழி ஏதம்மா
ஒரு ஜோடி சேர்ந்து செல்லும் பயணங்களில்
உறவன்றி வேறு இல்லை கவனங்களில்
இளமாமயில்.. அருகாமையில்
வந்தாடும் காலம் என்று கூடும் என்று
அனுபவம் சொல்வதில்லையோ..
... இந்தம்மா கருவாட்டுக் கூடை.. முன்னாடி போ..
(என் மன்னவன்)
.. தேனாம்பேட்டை சூப்பர் மார்க்கெட் இறங்கு...
மெதுவாக உன்னைக் கொஞ்சம் தொட வேண்டுமே
திருமேனி எங்கும் விரல்கள் பட வேண்டுமே
அதற்காக நேரம் ஒன்று வர வேண்டுமே
அடையாளச் சின்னம் ஒன்று தர வேண்டுமே
இரு தோளிலும் மண மாலைகள்
வந்தாடும் நேரம் என்று கூடும் என்று
தவிக்கின்ற தவிப்பென்னவோ
(என் கண்மணி)
உறவுகள் தொடர்கதை
படம்: அவள் அப்படித்தான்.
இசை: இளையராஜா.
குரல்: கே.ஜே.யேசுதாஸ்.
உறவுகள் தொடர்கதை...
உணர்வுகள் சிறுகதை...
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே...
உன் நெஞ்சிலே பாரம்..
உனக்காகவே நானும்
சுமைதாங்கியாய் தாங்குவேன்
உன் கண்களின் ஓரம்..
எதற்காகவோ ஈரம்
கண்ணீரை நான் மாற்றுவேன்
வேதனை தீரலாம்... வெறும்பனி விலகலாம்
வெண்மேகமே புது அழகிலே நானும் இணையலாம்
உறவுகள் தொடர்கதை...
உணர்வுகள் சிறுகதை...
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே... (இசை)
வாழ்வென்பதோ கீதம்..
வளர்கின்றதோ நாணம்..
நாள் ஒன்றிலும் ஆனந்தம்
நீ கண்டதோ துன்பம்
இனி வாழ்வெல்லாம் இன்பம்
சுக ராகமே ஆரம்பம்
நதியிலே புதுப் புனல்..
கடலிலே கலந்தது
நம் சொந்தமோ இன்று இணைந்தது
இன்பம் பிறந்தது
உறவுகள் தொடர்கதை... உணர்வுகள் சிறுகதை...
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே..
இனியெல்லாம் சுகமே..
இசை: இளையராஜா.
குரல்: கே.ஜே.யேசுதாஸ்.
உறவுகள் தொடர்கதை...
உணர்வுகள் சிறுகதை...
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே...
உன் நெஞ்சிலே பாரம்..
உனக்காகவே நானும்
சுமைதாங்கியாய் தாங்குவேன்
உன் கண்களின் ஓரம்..
எதற்காகவோ ஈரம்
கண்ணீரை நான் மாற்றுவேன்
வேதனை தீரலாம்... வெறும்பனி விலகலாம்
வெண்மேகமே புது அழகிலே நானும் இணையலாம்
உறவுகள் தொடர்கதை...
உணர்வுகள் சிறுகதை...
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே... (இசை)
வாழ்வென்பதோ கீதம்..
வளர்கின்றதோ நாணம்..
நாள் ஒன்றிலும் ஆனந்தம்
நீ கண்டதோ துன்பம்
இனி வாழ்வெல்லாம் இன்பம்
சுக ராகமே ஆரம்பம்
நதியிலே புதுப் புனல்..
கடலிலே கலந்தது
நம் சொந்தமோ இன்று இணைந்தது
இன்பம் பிறந்தது
உறவுகள் தொடர்கதை... உணர்வுகள் சிறுகதை...
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே..
இனியெல்லாம் சுகமே..
Subscribe to:
Posts (Atom)