tag:blogger.com,1999:blog-8519620.post6495097529982236996..comments2023-12-21T23:19:26.845+01:00Comments on சினிமாப் பாடல்கள்: குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணாChandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-8519620.post-33002116695895061552009-08-08T17:24:32.598+02:002009-08-08T17:24:32.598+02:00இது சினிமாப் பாடலா சந்திரா..?இது சினிமாப் பாடலா சந்திரா..?நகைச்சுவை-அரசர்https://www.blogger.com/profile/10642962799072401405noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519620.post-40688876413589102192008-12-30T22:56:00.000+01:002008-12-30T22:56:00.000+01:00...நல்ல முயற்சி.... மனதை வருடுகிறது எம்.எஸ். அம்மா......நல்ல முயற்சி.... மனதை வருடுகிறது எம்.எஸ். அம்மாவின் குரல்..நன்றி.தமிழ் மதுரம்https://www.blogger.com/profile/08390163432481402487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519620.post-60983885420100705842008-12-04T22:07:00.000+01:002008-12-04T22:07:00.000+01:00நன்றி யோகன்.நன்றி ரவிசங்கர்நன்றி யோகன்.<BR/>நன்றி ரவிசங்கர்Chandravathanaahttps://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519620.post-15834924870891453102008-12-04T15:34:00.000+01:002008-12-04T15:34:00.000+01:00சந்திரவதனா,பல்லவி,அனுபல்லவி,சரணம்1 இதன் ராகம் சிவ ...சந்திரவதனா,<BR/><BR/>பல்லவி,அனுபல்லவி,சரணம்1 இதன் ராகம் சிவ ரஞ்சனி சிறீரஞ்சனி அல்ல<BR/><BR/>தயவு செய்து திருத்தவும்.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519620.post-40775273579893804952008-12-03T16:50:00.000+01:002008-12-03T16:50:00.000+01:00குறையொன்றுமில்லை மறை மூர்த்தி கண்ணா- ராகமாலிகையில்...குறையொன்றுமில்லை மறை மூர்த்தி கண்ணா- ராகமாலிகையில் அமைந்த பாடல் அதனால் அது பல ராகங்களின் கோர்வை ஸ்ரீரஞ்சனியும் அதில் ஒன்றாக இருக்கலாம். அதனால் இராகம் எனும் இடத்தில் இந்த ராகக் கோர்வையை தேடிப் போடவும். இல்லையேல் -இராகமாலிகை எனக் குறிப்பிடவும்.<BR/>எனக்கும் பிடித்த பாடல் இது...அதிலும் எம் எஸ் அம்மா கையில் தாளமும் வைத்து தட்டிப் பாடுவது முதல் தடவையாக இதில் பார்த்தேன்.<BR/>வயலின் வாசிக்கும் ஸ்ரீ ராம் குமார் இப்போ ஒரு தேர்ந்த முன்னணி வித்துவான். சமீபத்தில் பாரிஸ் வந்தார்.<BR/>அந்த கஞ்சிரா வாசிக்கும் பெண்...முதல் தடவையாக இதிலே தான் பார்த்தேன். நல்ல தேர்ச்சி..யு ருயூப்புக்கு<BR/>நன்றி கூறியே ஆகவேண்டும்.<BR/>கிடைக்காத காட்சியெல்லாம் காணவைக்கிறது.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.com