tag:blogger.com,1999:blog-8519620.post115446697768302358..comments2023-12-21T23:19:26.845+01:00Comments on சினிமாப் பாடல்கள்: மதுரையில் பறந்த மீன்கொடியை உன்...Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-8519620.post-73330147388629690822019-08-08T20:52:32.250+02:002019-08-08T20:52:32.250+02:00அன்பின் சந்திரவதனா,
2006-க்குப் பின் மீண்டும் தொட...அன்பின் சந்திரவதனா,<br /><br />2006-க்குப் பின் மீண்டும் தொடர்பு கொள்கிறேன். இப்பாடல் ஒரிஜினல் எம்பி3 அனுப்ப முடியுமா? கிராமபோன் ரிக்கார்டில் கேட்டு எழுதியிருப்பீர்கள் என நினைக்கிறேன்.<br /><br />கோவையில் விழையும் - கோவையில் விளையும் எனத் திருத்திவிடுங்கள்.<br /><br />உங்கள் மின்னஞ்சல் முகவரி என்ன? நன்றி.<br /><br />நா. கணேசன் ( naa.ganesan[AT]gmail.com )நா. கணேசன்https://www.blogger.com/profile/09050453844961160504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519620.post-28953844279774616342009-03-07T15:03:00.000+01:002009-03-07T15:03:00.000+01:00அன்பின் சந்திரவதனா,முதலாவதாக உங்களது அற்புதமான இழை...அன்பின் சந்திரவதனா,<BR/><BR/>முதலாவதாக உங்களது அற்புதமான இழைக்கு எனது உளங்கனிந்த பாராட்டுக்கள்.<BR/><BR/>உங்களது ஆக்கங்களை பல்காலமாக ரசித்து வருபவன் நான்.<BR/><BR/>இந்தப்பாடல் நிச்சயமாக கவிஞர் வாலியினால் இயற்றப்பட்டதே.<BR/><BR/>அன்புடன்<BR/>சக்தி சக்திதாசன்சக்தி சக்திதாசன்https://www.blogger.com/profile/06796946729136750452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519620.post-759864773256368492009-03-07T15:00:00.000+01:002009-03-07T15:00:00.000+01:00அன்பின் சந்திரவதனா,உங்களின் ஆக்கங்களைப் பல இடங்களி...அன்பின் சந்திரவதனா,<BR/><BR/>உங்களின் ஆக்கங்களைப் பல இடங்களிலும் படித்து மெளனமாக ரசித்து வருபவன் நான். முதலாவதாக உங்களின் அருமையான முயர்ஸிக்கும், அற்புதமான இழைக்கும் எனது பாராட்டுக்கள்.<BR/><BR/>இந்தப்பாடல் நிச்சயமாக கவிஞர் வாலி அவர்கள் இயற்றிய பாடலே தான்.<BR/><BR/>அன்புடன்<BR/>சக்தி சக்திதாசன்சக்தி சக்திதாசன்https://www.blogger.com/profile/06796946729136750452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519620.post-65865306469063120972007-08-24T06:04:00.000+02:002007-08-24T06:04:00.000+02:00ராஜேஸ்,தகவலுக்கு நன்றி.மாற்றியுள்ளேன்.ராஜேஸ்,<BR/>தகவலுக்கு நன்றி.<BR/>மாற்றியுள்ளேன்.Chandravathanaahttps://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519620.post-84852340871404794342007-08-24T01:52:00.000+02:002007-08-24T01:52:00.000+02:00இந்த பாடலை மட்டுமல்லபூவா தலையாவில் அனைத்துப்பாடல்க...இந்த பாடலை மட்டுமல்ல<BR/>பூவா தலையாவில் அனைத்துப்பாடல்களை இயற்றியதும் கவிஞர் வாலி அவர்கள்ராஜேஷ்https://www.blogger.com/profile/13491862778808032250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519620.post-1158568411846119732006-09-18T10:33:00.000+02:002006-09-18T10:33:00.000+02:00தகவலுக்கு நன்றி மலைநாடான்.தகவலுக்கு நன்றி மலைநாடான்.Chandravathanaahttps://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519620.post-1157271824695164212006-09-03T10:23:00.000+02:002006-09-03T10:23:00.000+02:00இப்பாடல் குறித்து நான் அறிந்த ஒரு தகவல். எம்.ஜீ. ஆ...இப்பாடல் குறித்து நான் அறிந்த ஒரு தகவல். <BR/>எம்.ஜீ. ஆருக்கும், கண்ணதாசனுக்குமிடையில் கருத்து வேறுபாடு தோன்றியிருந்த காலத்தில், எம்ஜீஆரின் கவனத்தைப் பெற, வாலி எழுதிய பாடலிது எனக் கேள்விப்பட்டதுண்டு. அதை வைத்தே வாலி எழுதிய பாடல் எனக் குறிப்பிட்டேன். மற்றும்படி வாலி 60 களில் திராவிட இயக்கப்பாடல் பாடினாரா என்பது எனக்கும் தெரியவில்லை.<BR/>நன்றி!மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519620.post-1157147827107971902006-09-01T23:57:00.000+02:002006-09-01T23:57:00.000+02:00றாகவன், மலைநாடான், நா.கணேசன்உங்கள் கருத்துக்களுக்க...<B>றாகவன், மலைநாடான், நா.கணேசன்</B><BR/>உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.<BR/>வாலியா, கண்ணதாசனா, வாலி 60களில் திராவிட இயக்கப் பாடல்களைப் பாடினாரா என்பதெல்லாம்<BR/>யாராவது தெரிந்தவர்கள் சொன்னால்தான் எனக்கும் தெரியும்.Chandravathanaahttps://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519620.post-1154698617340160812006-08-04T15:36:00.000+02:002006-08-04T15:36:00.000+02:00வாலி இப்பாடல் ஆசிரியர் என்றால்காஞ்சித் தலைவன் அண்ண...வாலி இப்பாடல் ஆசிரியர் என்றால்<BR/>காஞ்சித் தலைவன் அண்ணா,<BR/>புரட்சிக் கவி பாரதிதாசன் என்று<BR/>வருகிறது. 60களில் திராவிட இயக்கப்<BR/>பாடல்களை வாலி பாடினாரா?<BR/><BR/>நா. கணேசன், ஹ்யூஸ்டன், டெக்சாஸ்நா. கணேசன்https://www.blogger.com/profile/09050453844961160504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519620.post-1154638276124417172006-08-03T22:51:00.000+02:002006-08-03T22:51:00.000+02:00தயவு செய்து உங்கள் மின்னஞ்சல் பார்க்கவும்தயவு செய்து உங்கள் மின்னஞ்சல் பார்க்கவும்மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519620.post-1154635179164712512006-08-03T21:59:00.000+02:002006-08-03T21:59:00.000+02:00சந்திரவதனா!இப்பாடலாசிரியர் வாலி என்றே எனக்கும் ஞாப...சந்திரவதனா!<BR/><BR/>இப்பாடலாசிரியர் வாலி என்றே எனக்கும் ஞாபகம். ஒருகாலத்தில் நான் அதிகம் பாடித்திரிந்த பாடலிது.<BR/>நன்றி!மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519620.post-1154620705058754392006-08-03T17:58:00.000+02:002006-08-03T17:58:00.000+02:00நல்ல பாடல். மிகவும் நல்ல பாடல்.கவிஞர் கண்ணதாசன் என...நல்ல பாடல். மிகவும் நல்ல பாடல்.<BR/><BR/>கவிஞர் கண்ணதாசன் என நினைவு. ஆனால் சரியாகத் தெரியவில்லை.<BR/><BR/>இந்தப் பாடல் படத்தில் இடம் பெறவில்லையா? என்ன காரணத்தினால்?G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519620.post-1154590415066006152006-08-03T09:33:00.000+02:002006-08-03T09:33:00.000+02:00சொக்கன், ஹரன்பிரசன்னா, டோண்டுஉங்கள் கருத்துக்களுக்...சொக்கன், ஹரன்பிரசன்னா, டோண்டு<BR/>உங்கள் கருத்துக்களுக்கும், தந்த தகவல்களுக்கும் நன்றி.<BR/><BR/>பாடலாசிரியர் வாலியா? சுரதாவா? கண்ணதாசனா?Chandravathanaahttps://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519620.post-1154570318964106702006-08-03T03:58:00.000+02:002006-08-03T03:58:00.000+02:00இப்பாடலைப் பற்றி இன்னொரு சேதி. சமீபத்தில் 1969-ல் ...இப்பாடலைப் பற்றி இன்னொரு சேதி. சமீபத்தில் 1969-ல் இப்படம் சென்னை தியேட்டர்களில் வெளியிட்ட போது இப்பாடல் அதில் இடம் பெறவில்லை. கடைக்கு வந்த ராஜஸ்ரீயை வழியனுப்பி விட்டு ஜெமினி கணேசன் தன் அறைக்கு வந்து சோஃபாவில் விழுவார். உடனே காட்சி மாறி விடும், இப்பாடல் வராமலேயே.<BR/><BR/>ஆனால் இப்போது தொலைக்காட்சியில் இப்படம் ஒளிபரப்பப்பட்டால் இப்பாடல் நிச்சயம் உண்டு.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.com