tag:blogger.com,1999:blog-8519620.post114793338945945583..comments2023-12-21T23:19:26.845+01:00Comments on சினிமாப் பாடல்கள்: எத்தனை கோடி பணமிருந்தாலும்Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-8519620.post-1159264249162203772006-09-26T11:50:00.000+02:002006-09-26T11:50:00.000+02:00வள்ளி, யோகன் கருத்துக்களுக்கு நன்றி.உழைப்பதற்காகவா...<B>வள்ளி, யோகன் </B><BR/>கருத்துக்களுக்கு நன்றி.<BR/>உழைப்பதற்காகவா வாழ்கிறோம் என்ற ஆதங்கம் <BR/>ஐரோப்பியாவுக்குப் புலம் பெயர்ந்த அனேகமான தமிழரிடம் அவ்வப்போது வந்து கொண்டுதான் இருக்கிறது.<BR/><BR/>புலத்தின் பொருளாதரச் சிக்கல் மட்டுமல்லாது இந்த முடித்து விட்டோம் என்னும் போது மீண்டும் ஊரில் இருந்து வரும் வேண்டுதல்கள் மீண்டும் மீண்டுமாய் எம்மை அந்த ஆதங்க நிலைக்கே தள்ளுகின்றன.Chandravathanaahttps://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519620.post-1158909708375491522006-09-22T09:21:00.000+02:002006-09-22T09:21:00.000+02:00யோகன் பாரிஸ் சொல்வது உண்மை.நேரம் பாராமல் உழைக்க...யோகன் பாரிஸ் சொல்வது <BR/>உண்மை.<BR/><BR/>நேரம் பாராமல் உழைக்கும் வர்க்கம்.நேரம் தெரியாமல் தூங்கும்<BR/>சில பேர்.<BR/><BR/>தூக்கமும் இல்லாமல்,பணமும் இல்லாமல் என்றும் கவலையோடு நம் அண்டை நில மக்கள்.<BR/>நியதியே மாறிவிட்டது. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519620.post-1158833578069247102006-09-21T12:12:00.000+02:002006-09-21T12:12:00.000+02:00சந்திரவதனா!இந்த ஐரோப்பிய வாழ்வில் தெளிவாக நான் கண்...சந்திரவதனா!<BR/>இந்த ஐரோப்பிய வாழ்வில் தெளிவாக நான் கண்ட விடயம். நிம்மதி பணத்தால் மட்டும் வருவதில்லை. " நான் வாழ்வதற்காக உழைக்கிறேனா???உழைப்பத்ற்காக வாழ்கிறேனா,???! இன்னும் புடிபடல!!நல்ல பாடல்<BR/>யோகன் பாரிஸ்யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519620.post-1158583615844882312006-09-18T14:46:00.000+02:002006-09-18T14:46:00.000+02:00நன்றி வள்ளி.நான் இன்னும் ஓடியோ போடத் துவங்கவில்லை....நன்றி வள்ளி.<BR/>நான் இன்னும் ஓடியோ போடத் துவங்கவில்லை.<BR/>எதிர்காலத்தில் போடலாம்.<BR/>நீங்கள் கேட்ட பாடலைத் தர முயல்கிறேன்.<BR/><BR/>றெனிநிமல், சிந்தாமணி<BR/>நன்றிChandravathanaahttps://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519620.post-1148148481464370052006-05-20T20:08:00.000+02:002006-05-20T20:08:00.000+02:00வணக்கம் சந்திரவதனா.மிகவும் அழகான பாடல். எழுத்திலே ...வணக்கம் சந்திரவதனா.<BR/><BR/>மிகவும் அழகான பாடல். எழுத்திலே வரைந்ததற்கு நன்றிகள்.<BR/>தொடர்ந்து இணைந்திருங்கள்.றெனிநிமல்https://www.blogger.com/profile/14912257938048128316noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519620.post-1147941539288941362006-05-18T10:38:00.000+02:002006-05-18T10:38:00.000+02:00நன்றி. சந்திரவதனா,வாழ்க்கை வாழ்வதற்கெ படத்தில் "...நன்றி. சந்திரவதனா,<BR/>வாழ்க்கை வாழ்வதற்கெ படத்தில் "நான் பாடிய பாடல் மன்னவன் கேட்டான், படையுடனெ வந்தான்" நன்றாக இருக்குமே?<BR/>நீங்கள் ஆடியொ போடுவது இல்லியா? வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.com